Saturday, February 25, 2012

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 1



புவியின் தோற்றம் அறியேன் !!..

உன் பூவிழி வளிமையும் அறியேன் !!..

உன் புன்னகையில் புதைந்து இருக்கும் அர்த்தமும் அறியேன் !!..

இன்று அறிந்தது ஒன்றே ஒன்று !!..

என்னுள் நீ !!..

நினைவாக ! கனவாக ! வார்த்தையாக !

இப்பொது என் தமிழாக !!..

No comments:

Post a Comment