
உறவாய் பிறக்கவில்லை உரிமை சொல்லாமல் இருக்க..
மகிழ்ச்சி மட்டும் நிறைந்திருக்கவில்லை நட்பென கொள்ள..
இனிமையும், வளிமையும் சுமக்கவில்லை காதலென்று சொல்ல..
உறவுக்கும் மீறிய உணர்வு..
நட்புக்கும் மீறிய பகிர்வு..
காதலுக்கும் மீறிய பிரிவு..
நிறைத்து இருப்பதாக உணர்கிறேன் !!..
No comments:
Post a Comment