Saturday, February 25, 2012

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 2




உறவாய் பிறக்கவில்லை உரிமை சொல்லாமல் இருக்க..

மகிழ்ச்சி மட்டும் நிறைந்திருக்கவில்லை நட்பென கொள்ள..

இனிமையும், வளிமையும் சுமக்கவில்லை காதலென்று சொல்ல..

உறவுக்கும் மீறிய உணர்வு..

நட்புக்கும் மீறிய பகிர்வு..

காதலுக்கும் மீறிய பிரிவு..

நிறைத்து இருப்பதாக உணர்கிறேன் !!..

No comments:

Post a Comment